6th Tamil Question and Answer – 2
1.திருவள்ளுவர் ஆண்டை கூறி யவர் – மறைமலைஅடிகள் 2.”வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே” என்று கூறி யவர் – பாரதிதாசன் 3.ஞானப்பிரகாசம் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்த ஆண்டு – 1812 4.உ.வே.சா வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம் 5.உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை 6.உ.வே.சா வை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யூ. போப் , சூலியல் வின்சோன் 7.உ.வே.சா விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 2006 8.99 மலர்கள் கொண்ட நூல் – குறிஞ்சிப் பாட்டு 9.உ.வே.சா […]
